என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*
தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன.
வாழ்வின் உண்மை நாலு..... வரி பாடலில்
எந்த பழியும் உன் வாழ்வில் புரியும் அதிலும் பெண் பழி?'கொடூரமானது நல்லதொரு பாடல்
- Ulavan's blog
- Login or register to post comments
உயிர் அச்சுறுத்தலினால் குடும்பங்களுடன் இடம்பெயரும் யாழ் மக்கள்!
யாழ் மாவட்ட மக்கள் பலர் குடும்பங்களுடன் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கொழும்பிற்கு புறப்படத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து
- Ulavan's blog
- Login or register to post comments
அடி மேல் அடி வாங்கும் த்ரிஷா.
ஒரு காலத்தில் த்ரிஷாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிய ரசிகர்கள்தான் அழகான புதுமுக நடிகைகளுக்கு பல்லக்கு தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால்… டைரக்டர்களும் த்ரிஷாவை புறக்கணித்து விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா.
- Ulavan's blog
- Login or register to post comments
- Read more
மானாட மயிலாட நிகழ்ச்சியில் இணைவதற்கு மஹிந்த கூட்டு தீவிர முயற்சி!!(சிறப்பு வீடியோ இணைப்பு)
திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்தி நடிகர்களின் படங்களை இனி ஓடவிட மாட்டோம்
கொழும்பில் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவில் நடிகர் நடிகைகளும் கல்ந்து கொள்ளக்கூடாது என்று தென்னிந்திய திரையுலகம் தடை விதித்தது.
- Ulavan's blog
- Login or register to post comments
- Read more
உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்
- siva1984's blog
- Login or register to post comments
புலிகளை வென்றோம்.
புலிகளை வென்றோம். -கும்மி அடிப்போம் (காமடி )
மகிந்த வெண்டது இந்தியாவுக்கும் சூப்பராம்!சுப்பிரமணி சொல்லுது.
இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆட்சியமைக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளமையானது இலங்கை இந்திய உறவுகளை மேலும் பலமடையச் செய்யுமென இந்திய மக்கள் கட்சியின் தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். கிடைத்துள்ள வெற்றியைக் கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியான முன்நோக்கிய பாதைக்கு காலடி எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Ulavan's blog
- Login or register to post comments
- Read more
அதில் ஓர் சுகமுண்டு
மறக்க முடியுமா
எம் ஊரின் மணிகடைச் சந்தி
எம் இளமை பருவத்தை
இனிமை ஆக்கிய
இதய பூமி அது
தொட்டு வணங்குகிறேன்
சந்தியின் அந்தப் படிக்கட்டை
கட்டையில் நான் போனாலும்
அச் சந்தியைக் கடந்தே
என் உடல் போகவேண்டும்
என்றொரு ஆசை
பாழும் சிங்கள ராணுவம்
எம் மண்ணை விட்டகன்றால்
இன்னும் ஓர் முறை
அந்தப் படியின் மடியில்
ஆற அமர்ந்திருந்து
அரட்டை அடிக்க ஓர் ஆசை
கூடியிருந்து கும்மாளம்
அடித்தவைகள்
- ponsivraj's blog
- Login or register to post comments
- Read more




