தமிழரின் திருப்புமுனை

Domestic Violence Support Chennai - குடும்ப வன்முறை சென்னை

Who ever subjected to domestic violence in chennai can approach M.Santhi Saraswathi,
சென்னையில் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டால் அணுகுங்கள்.

Protection Officer,
District Social Welfare Office,
8th Floor, Singaravelar Maligai,
Collectorate Campus,
Rajaji Salai, Chennai.600 001.
Ph: 25264568
For clarification call 9962999008

tamil

tamil

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

My Photo

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன.

வாழ்வின் உண்மை நாலு..... வரி பாடலில்

எந்த பழியும் உன் வாழ்வில் புரியும் அதிலும் பெண் பழி?'கொடூரமானது நல்லதொரு பாடல்

  • நாலு..... வரி பாடலில்
  • உயிர் அச்சுறுத்தலினால் குடும்பங்களுடன் இடம்பெயரும் யாழ் மக்கள்!

    யாழ் மாவட்ட மக்கள் பலர் குடும்பங்களுடன் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கொழும்பிற்கு புறப்படத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து

    அடி மேல் அடி வாங்கும் த்ரிஷா.

    ஒரு காலத்தில் த்ரிஷாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிய ரசிகர்கள்தான் அழகான புதுமுக நடிகைகளுக்கு பல்லக்கு தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால்… டைரக்டர்களும் த்ரிஷாவை புறக்கணித்து விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா.

    திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்தி நடிகர்களின் படங்களை இனி ஓடவிட மாட்டோம்

    கொழும்பில் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவில் நடிகர் நடிகைகளும் கல்ந்து கொள்ளக்கூடாது என்று தென்னிந்திய திரையுலகம் தடை விதித்தது.

    புலிகளை வென்றோம்.

    youtube: 

    புலிகளை வென்றோம். -கும்மி அடிப்போம் (காமடி )

    மகிந்த வெண்டது இந்தியாவுக்கும் சூப்பராம்!சுப்பிரமணி சொல்லுது.

    இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆட்சியமைக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளமையானது இலங்கை இந்திய உறவுகளை மேலும் பலமடையச் செய்யுமென இந்திய மக்கள் கட்சியின் தலைவர் சுப்பிரமணியசுவாமி தெரிவித்துள்ளார். கிடைத்துள்ள வெற்றியைக் கொண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியான முன்நோக்கிய பாதைக்கு காலடி எடுத்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அதில் ஓர் சுகமுண்டு

    மறக்க முடியுமா
    எம் ஊரின் மணிகடைச் சந்தி
    எம் இளமை பருவத்தை
    இனிமை ஆக்கிய
    இதய பூமி அது
    தொட்டு வணங்குகிறேன்
    சந்தியின் அந்தப் படிக்கட்டை
    கட்டையில் நான் போனாலும்
    அச் சந்தியைக் கடந்தே
    என் உடல் போகவேண்டும்
    என்றொரு ஆசை
    பாழும் சிங்கள ராணுவம்
    எம் மண்ணை விட்டகன்றால்
    இன்னும் ஓர் முறை
    அந்தப் படியின் மடியில்
    ஆற அமர்ந்திருந்து
    அரட்டை அடிக்க ஓர் ஆசை

    கூடியிருந்து கும்மாளம்
    அடித்தவைகள்

    User login

    Who's online

    There are currently 0 users and 23 guests online.

    Syndicate

    Syndicate content