சங்க இலக்கியங்களில் ஆரியர் – திராவிடர்
சங்க இலக்கியங்களில் ஆரியர் – திராவிடர்
கே. வி. ராமகிருஷ்ண ராவ்[1]
திராவிடச் சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்து, ஆய்வுக்கோவையை வெளியிட்டுள்ளது.
அதிலிருக்கும், இக்கட்டுரை இங்கு விவாதத்திற்காகப் பதிவு செய்யப்படுகிறது.
பக்கங்கள் 11-44ல் பார்க்கலாம்.


