ஆசீர்வாதத்தின் திறவுகோல்
"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" (எசேக்கியேல்.33:24)
வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்துள்ள நமக்கு இந்த வார்த்தை விசேஷித்த உற்சாகத்தைக் கொடுக்குமா? ஒருவேளை இதுவே வருடத்தின் ஆரம்பமாக இருந்திருக்குமானால் மிகுந்த சந்தோஷமாக இதனை வாக்குத்தத்தமாக ஏற்றுக்கொண்டிருப்போம்; இந்த வசனம் குறிப்பிட்ட பகுதியின் நடுவில் இந்த ஒரு வரி மாத்திரம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது;
இயேசு போற்றத்தக்கவரே..!
இயேசு போற்றத்தக்கவரே..!
http://chillsam.wordpress.com/
மாற்கு எழுதிய நற்செய்தி நூலின் 7 ம் அதிகாரம் 24 ம் வசனம் முதல் 29 வரையுள்ள வேத வசனப் பகுதி அநேகருக்கு ஒரு இடறலாக இருக்கிறது; மாற்று சமுதாயத்திலிருந்து உதவி வேண்டி வந்த ஒரு பரிதாபத்துக்குரிய பெண்ணை இயேசு(வானவர்) “நாய்” என்று சொல்லி அவமானப்படுத்தி விட்டாரே, இப்படிப்பட்டவர் ‘போற்றத்தக்கவர்தானா’ என சிலர் ஐயம் எழுப்புகின்றனர்;
"மாதவிடாய்" காலத்தில் வலி
http://www.careflash.com/blausen/flash_content_en/assets/stills/thumbnails/147.jpg
"மாதவிடாய்" காலத்தில் வலி நிவாரணி மாத்திரையினைப் பயன்படுத்துவது உடல் நலனுக்கு ஏற்றதல்ல; ஆனால் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கலாம்; உஷ்ணமான சமாச்சாரங்களைத் தடுக்கலாம்;
"LOVE YOU DAD..!"
While a man was polishing his new car, his 4 yr old son picked up a stone and scratched lines on the side of the car.
In anger, the man took the child's hand and hit it many times not realizing he was using a wrench.
At the hospital, the child lost all his fingers due to multiple fractures.
When the child saw his father with painful eyes he asked, 'Dad when will my fingers grow back?'
திருநங்கைகள்..!
"அலிகள்" என்று தாழ்வாகவும் திருநங்கைகள் என்று அழகாகவும் வர்ணிக்கப்படும் மூன்றாவது மனித இனத்தார் பண்டைய காலத்தில் சிறப்பான இடத்திலிருந்தனர்,என்பது வேத கால வரலாறு;
அவர்கள் மாமன்னர்களின் எண்ணற்ற அந்தபுர நாயகிகளின் பாதுகாவலர்களாகவும் மன்னரின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் இருந்தனர்;அவர்களுக்கு அனைத்து இராஜ ரகசியங்களும் தெரிந்தாலும் ஒன்றையும் வெளியே சொல்ல மாட்டார்கள்;
Promise for the month of Nov'09
Promise for the month of Nov'09
"The LORD will indeed give what is good, and our land will yield its harvest."
Psalm.85:12
Our Lord says,"...never again will my people be shamed"
Joel.2:26
Read Psalm 85:9-13
So, you’ll receive the best in this month from His...
>Grace
=unconditional
=unlimited
2. Corinthians.12:9
>Truth
=purifying
=leading
John.17:17
>Righteousness
காதலாம் காதல்...ச்சீய்..!
முகமும் நிறமும் பார்த்து வருவதா காதல்?
அகமும் இகமும் இணைந்தே வாழ்த்துவது காதல்
காதலின் வலி யாரறிவார்?
காதலியின் வழி காதல் நிற்கும்.
காதலின் வலி யாருக்கு மிகும்?
காதலியின் மனதுக்கே அது தகும்.
காதலும்
வலியோரை வாழ்த்தும்
எளியோரை தாழ்த்தும்
காமமும் காதலும் ஒன்றா?
வானமும் மேகமும் ஒன்றானால்..!
காதல் வானமானால் காமம் மேகமாகும்;
காமம் வானமானால் காதல் மேகமாகும்.
புரிந்தால் சரியாது காதல்;
இயேசு உன்னை நேசிக்கிறார்..!
இன்றைக்கு உலகில் நிலவும் அத்தனை பிரச்சினைக்கும் காரணம் மனிதனின் கட்டுப்படாத தன்மையே;
இதற்குக் காரணம் ஆதியிலே ஏதேனிலே இறைவனுக்கு எதிரான தீயசக்தியின் மாயத்துக்குக் கட்டுப்பட்டதுதான்;
இறைவன் அமைத்துத் தந்த நேர்த்தியான அமைப்பில் சுகமும் சுதந்தரமும் மட்டுமல்ல,இறைவனுக்கு இணையான மகிமையும் இருந்தது;


