யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் கூட யுத்த பீதியை நாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின் நினைப
யுத்த பீதியை நாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின்
சென்ற வருட நடிகைகள் – ஒரு பார்வை
வெகு ஜன சினிமா ரசிகர்களும் சரி, எதார்த்த சினிமா ரசிகர்களும் சரி அஞ்சலி பெயரைத்தான் சென்ற வருடம் அதிகமாய் உச்சரித்திருப்பார்கள். அங்காடித்தெரு படத்தின் மூலம் அனைவரின் இதயத்தையும் நெகிழ வைத்தவர்.
வாழ்வின் உண்மை நாலு..... வரி பாடலில்
எந்த பழியும் உன் வாழ்வில் புரியும் அதிலும் பெண் பழி?'கொடூரமானது நல்லதொரு பாடல்
உயிர் அச்சுறுத்தலினால் குடும்பங்களுடன் இடம்பெயரும் யாழ் மக்கள்!
யாழ் மாவட்ட மக்கள் பலர் குடும்பங்களுடன் இடம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கொழும்பிற்கு புறப்படத் தொடங்கியுள்ளதாக அங்கிருந்து
பலே பாண்டியா திரைப்படம் – Bale Pandiya DVD
எந்திரன் – ஏமாற்றாதே ஏமாறாதே ... - 'தசாவதாரம்' பலே பாண்டியா திரைப்படம் . ... []
அடி மேல் அடி வாங்கும் த்ரிஷா.
ஒரு காலத்தில் த்ரிஷாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடிய ரசிகர்கள்தான் அழகான புதுமுக நடிகைகளுக்கு பல்லக்கு தூக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றால்… டைரக்டர்களும் த்ரிஷாவை புறக்கணித்து விட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார் த்ரிஷா.
திரைப்பட விழாவில் பங்கேற்ற இந்தி நடிகர்களின் படங்களை இனி ஓடவிட மாட்டோம்
கொழும்பில் நடைபெறும் ஐஃபா திரைப்பட விழாவில் நடிகர் நடிகைகளும் கல்ந்து கொள்ளக்கூடாது என்று தென்னிந்திய திரையுலகம் தடை விதித்தது.
அமைதியை இழக்கும் அபாயத்தில் சிறிலங்கா
விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாது அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் என்ன காரணங்களுக்காக அந்த அமைப்பு தோற்றம் பெற்றதோ அந்தக் காரணங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என்பதே உண்மை.
யாழ்நகர் மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர் சுறா (விஜய்).
யாழ்நகர் மீனவக் குப்பத்தைச் சேர்ந்தவர் சுறா (விஜய்). இந்தக் குப்பத்தில் உள்ள 1500 குடும்பங்களும் சுறா செல்வதைக் கேட்டு அவன் பின்னால் வழி நடக்கின்றனர்.குடிசைப் போட்டு வாழும் அந்த மக்களுக்கு நல்ல வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது சுறாவின் ஆசை, லட்சியம், கனவு எல்லாமே. அந்த லட்சியத்திற்கு குறுக்கே வந்து நிற்கிறார் அந்த


