குரலற்றவர்களின் குரல்

தமிழரின் திருப்புமுனை

தமிழரின் திருப்புமுனை

பார்ப்பானை ஐயர்ரென்ற காலமும் போச்சே

Posted by: "subra manian" ஓம். எஸ்.வையாபுரிப்பிள்ளையவர்கள் 25-09-1947-இல் எழுதுகிறார்: நான் சிலகாலம் திருவனந்தபுரத்தில் வக்கீலாக இருந்தேன். ஆனால், தமிழ் நூல்களை வாசித்துக் கொண்டிருப்பதுதான் பெரும்பாலும் என்வேலை. எனக்கு உற்ற துணையாக இருந்தவர்கள்,ஸ்ரீ.கே.ஜி.சங்கர அய்யர் அவர்களும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களும் ஆவர்.

ஆசீர்வாதத்தின் திறவுகோல்

"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" (எசேக்கியேல்.33:24)

வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்துள்ள நமக்கு இந்த வார்த்தை விசேஷித்த உற்சாகத்தைக் கொடுக்குமா? ஒருவேளை இதுவே வருடத்தின் ஆரம்பமாக இருந்திருக்குமானால் மிகுந்த சந்தோஷமாக இதனை வாக்குத்தத்தமாக ஏற்றுக்கொண்டிருப்போம்; இந்த வசனம் குறிப்பிட்ட பகுதியின் நடுவில் இந்த ஒரு வரி மாத்திரம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது;

Church details

Dear Sir/Madam/Fr., We wish to introduce our self as an upcoming site, with the purpose of connecting the Christian community in Tamil Nadu. We started this initiative in 2009, and wish to grow. Now We are collecting the Church details (http://www.chennaiepages.com/Catholic_Churches.php) in Tamilnadu. Kindly share your church details for the same.

உலக மயமாக்கலும் நானும்

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் 10 வது வகுப்பு படித்து கொண்டிருந்த காலகட்டத்தில் மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் அரசு பொருளாதார தாரளமயமாக்கல் கொள்கைகளை அறிவித்தது. ஏற்றுமதி, இறக்குமதி சட்டங்களை இலகுவாக்கி இந்தியாவை உலகிற்கு திறந்து விட்டது. Foreign Direct Investment எனப்படும் அயல் நாட்டுகாரர்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதற்கு வழி வகுத்தது.

The general mum on the Tamil national problem

The general mum on the Tamil national problem The JVP put forward, a four point minimum programme for the common candidate, which includes: a) Abolition of the executive Presidency, (b) Reactivate the independent commissions, a constitutional obligation under the 17th amendment (c) Restore democracy and curb corruption, (d) A programme to expedite the resettlement of IDPs and to addres

1100 அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு

1100 அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு    1100 அரசு வேலைகள்… அரிய வாய்ப்பு; மிஸ் பண்ணிடாதீங்க!!    நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 1100 பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்ஸி தேர்வு!    நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கு 1100 பணியிடங்களை நிரப்ப   தமிழக அரசின் பணியாளர் தேர்வாணையம் 5.11.2009 அன்று அறிவிப்பு   வெளியிட்டுள்ளது.    இது மிக முக்கியமான ஒரு வாய்ப்பு. பட்டப்படிப்புதான் அடிப்படைத்   தகுதி.

புலம்பெயர்ந்த நாடுகளில் ஒளிரும் நம்பிக்கை!

மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ‘பிரபாகரன் உயிருடன் தப்பிவிட்டார்’ என்று கூறும் ஒரு குறுந்தகடு கனடா,அயர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இரகசியமாக வலம் வருகிறதாம். ”இறுதிக்கட்ட போர் நடந்து கொண்டிருந்த மே 11-ம் தேதி, ஒரு மிகப்பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நடத்தினர் புலிகள்.

எப்படி என்னால் மனமகிழ்சியோடும் மன நிறைவோடும் வாழ முடியும்?

dreamskumaran sent a message using the contact form at http://www.tamil.net/contact. பார்த்து அறியா வயதில் இழந்த என் பாசமிகு தாயின் நினைவைவிட, நான் பார்த்து கதறிகொண்டிருக்கும் போது என் கண் முன்னால் உயிர்விட்ட‌ என்னை பொத்தி பொத்தி வளர்த்த அன்பு சகோதரியின் ஆசை கனவை நிறைவேற்றி விட்டேன் உயிர் துறப்பெதென முடிவெடுத்து மூன்று நாள் தொடந்து எழுதிய கடிதத்தொகுப்பின் ஒரு பகுதியில் எனக்காக எழுதிய அந்த வரிகளை

Tamil speaking political parties conference in Switzerland

Press Release 24 November 2009 Tamil Parties Recognize Need for Unity and Consensus for Durable Solution After a three-day conference in Switzerland, the political parties of the Tamil speaking peoples of Sri Lanka, recognizing the need for unity and consensus, committed themselves to the engagement by all segments of society towards a just and durable political solution in th

இலங்கையில் பாதி தமிழீழம்.

தோல்விகள் வரும் போது
துவண்டு... விடாதே தமிழா.
தோல்விக்குப் பின்னே வெற்றி
அதை மறந்து விடாதே தமிழா.
இலட்சியப் பாதை நோக்கி
அடி... எடுத்து வை தமிழா.
இலங்கையில் பாதி தமிழீழம்
அதை மறந்து விடாதே தமிழா.

மானத்தமிழா..... நீ... மறத்தமிழா...
மானம் காக்க..... நீ... புறப்படடா...(2)

(((ஆணும் பெண்ணும் வேறல்ல
சமத்துவம் படைக்க முன் வருவோம்.
ஆயுதம் ஏந்தும் எம்கரங்கள்
அழிக்கத்துடிக்குது எதிரியின் பாசறையை.)))

Syndicate content

பிரித்தானிய தொழிற்கட்சி மாநாடு II

தமிழன் சித்திரவதை ‍ காணொளி(tamil torture)

பிரித்தானிய தொழிற்கட்சி மாநாடு